கட்டுரைகள்
Articles — Spiritual, Parenting & Lifestyle
வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய திருத்தலம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர்- கோமதி அம்பாள் திருக்கோவில் - A Temple site that must be visited at least once in a lifetime
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் சங்கர நாராயணர் திருக்கோயில் அமைந்துள்ளது. கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி, அம்பாள் கோமதி அம்மன் ஆவாள். உக்கிர பாண்டியன் எனும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயில் மிகவு...
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை ஸ்தல வரலாறு - History of Tiruvannamalai Arunachaleswarar Temple
காசியில் இறப்பவருக்கு முக்தியும், திருவாரூரில் பிறப்பவருக்கு முக்தியும், சிதம்பரத்தை தரிசித்தவர்களுக்கு முக்தியும் கிடைக்கும். ஆனால் நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. பஞ்சபூத ஸ்தலங்களில் இ...
தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு பஞ்ச தீப வழிபாடு - Pancha Deepa Worship to Bhairava
சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒருவரான பைரவர் படைத்தல், பாதுகாத்தல், அழித்தல், மறைத்தல், அருள் செய்தல் ஆகிய ஐந்து பணிகளைச் செய்கிறார். எனவே இவரை ஐந்து தீபம் ஏற்றி வழிபடும் போது காலத்தால் தீர்க்க முடி...
சந்திராஷ்டமம் நாட்களில் தவிர்க்க வேண்டியவை - What is Chandrashtamam?
சந்திராஷ்டமம் என்றால் என்ன? அந்த நாட்களில் என்ன செய்ய கூடாது நமது ஜாதகத்தில் சந்திரனின் நிலையைப் பொருத்து நமது பிறந்த ராசி தீர்மானிக்கப்...
திதியை பிடித்தால் விதியை வெல்லலாம் - Information about Tithis
வணக்கம் நேயர்களே!! இன்றைய பதிவில் திதிகள் பற்றியும் அதன் அதிதேவதைகள் மற்றும் பலன்கள் பற்றி பார்ப்போம். திதி என்பது சூரியன்-சந்திரன் இருவருக்கும் இடையே வானத்தில் உள்ள தூரம் அல்லது பகுதியை...
புராதனச் சிறப்பு மிக்க, "தமிழகத்தின் எல்லோரா" எனப் புகழ்பெற்ற கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவில் - Kalugumalai Kalugasalamurthy Temple, famous as "Ellora of Tamil Nadu"
தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி - சங்கரன்கோவில் இடையில் அமைந்துள்ள கழுகுமலை எனும் ஊரில் ஆறுமுகக்கடவுளான முருகப்பெருமானுக்கு அர்பணிக்கப்பட்ட ஒரு குடைவரைக் கோயிலாகும். இக்கோயில் கோவில்பட்டியில...
திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவிலின் மூலவர் விக்ரகம் வியர்க்கும் அதிசயம் Thiruchendur murugar temple Idol sweating miracle
திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவில் விக்ரகம் தினமும் வியர்க்குமாம் நம்ப முடிகிறதா? திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் மூலவர் சிலை எப்போதும் சூடாக இருக்கும். சூரபத்மனைக் கொல்ல முருக...
கோவில் மணியோசைக்குப் பின் இருக்கும் அறிவியலும் ஆன்மீகமும் – The Science and Spirituality behind the temple bell
நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் ஒரு அறிவியல் இருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது. இதற்கு சிறந்த உதாரணம் கோவிலில் நாம் அடிக்கும் மணி. கோவில் மணிக்கு பின்னால் மறைந்திருக்கும் அறிவிய...
மும்மூர்த்திகளுக்கும் மூத்தவளான முன்னுதித்த நங்கை அம்மன் - Munnuthittha Nangai Amman
நாகர்கோவிலில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் உள்ளது. கோயில் மூலவர் தாணுமாலயன் என்று அழைக்கப்படுகிறார். இது மும்மூர்த்திகளின் ஆலயம். தாணு சிவனையும், மால் திர...
பிரம்ம முகூர்த்த நேரத்தின் சிறப்பும் வழிபாடுகளும் – Brahma Mukurtha time specials and worships
நல்ல நேரம், முகூர்த்த நேரம் என்று ஒவ்வொரு நேரத்தையும் குறிப்பிட்டாலும், அதிகாலை நேரத்தை மட்டும் பிரம்ம முகூர்த்தம் என்று சொல்கிறோம். இதற்கு அறிவியல் காரணம் அதிகாலை 3 மணி முதல் 5.30 மணி வரை சூரியனின...
ஆச்சர்யங்கள் பல நிறைந்த விராலிமலை முருகன் கோவில் - Miracles of Viralimalai Murugan Temple
புதுக்கோட்டை மாவட்டம், மலைக்கோவிலான விராலிமலை முருகன் கோயில் மிகவும் சிறப்பு மிக்கது. 207 படிகள் கொண்ட இந்த மலையின் உச்சியில் முருகன் வள்ளி, தேவசேனா சமேதராக ஆறுமுகங்களுடன் மயில் மீது அமர்ந்து பக்தர...
கோவில் கோபுர உயரங்கள் பற்றிய தகவல்கள் - Information about temple tower heights
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்று சொல்வார்கள். கோ என்றால் இறைவன். புரம் என்றால் வசிப்பிடம் என்று பொருள். கோபுரம் என்பது இறைவனின் இருப்பிடம்...
