🔔 அமாவாசை, பௌர்ணமி, சஷ்டி, ஏகாதசி, சந்திராஷ்டமம் — FREE Alerts! Subscribe now →          🔔 Amavasai, Pournami, Sashti, Ekadashi, Chandrashtama — Get notified 1 day before!         

கட்டுரைகள்

Articles — Spiritual, Parenting & Lifestyle

Spirituality

தேரையை நீக்கிய தேரையர் சித்தர் – அகத்தியர் மாமுனிவரின் சீடர் – Merits of Theraiya Siddha – Siddha the toad who removed the toad

தென்காசி மாவட்டத்தில் கடையம் அருகே தோரணமலை ஸ்ரீ முருகன் கோயில் அமைந்துள்ளது. தோரணமலை தென் பொதிகை மலைத்தொடரில் அமைந்துள்ளது. சிவன், பார்வதி திருமணத்தின் போது, வடக்கு திசை தாழ்ந்து தெற்கு த...

Feb 6, 2025Read More →
Spirituality

மகத்துவம் வாய்ந்த மாசி மகம் நாளின் சிறப்புகள் மற்றும் வழிபாட்டு முறைகள் – Highlights and Magnificent of Masi Magam

மாசி மாதம் அனைத்து தெய்வங்களுக்கும் ஒரு சிறப்பு வாய்ந்த மாதமாகக் கருதப்படுகிறது. புராணங்களின்படி, மாசி மாத மகம் நட்சத்திர நாளில் தான் திருமால் மகாவிஷ்ணு அவதாரம் எடுத்தார் என்கிறது புராணம். மாசி மாத...

Feb 1, 2025Read More →
Spirituality

பாவங்களைப் போக்கும் ரத சப்தமி விரதம் - சூரியனார் வழிபாடு - Ratha Saptami Worship

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் அறிந்தோ அறியாமலோ பல பாவங்களைச் செய்கிறார்கள். இதற்குப் பரிகாரமாக கடைப்பிடிக்கப்படும் ஒரு விரதம் ரத சப்தமி விரதம். <di...

Jan 24, 2025Read More →
Spirituality

கந்த வேலுக்குக் காவடி எடுப்பது ஏன்? - Why take kavadi for Lord Murugan?

தைப்பூசம் என்பது முருகப் பெருமானின் மிக முக்கியமான வழிபாடாகும். தை மாதத்தில் பூச நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி நாளில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. தைப்பூச நாளில், அறுபடை வீடுகள் உட்பட அனை...

Jan 21, 2025Read More →
Spirituality

சித்தர்களுக்கு குருநாதராக மூன்று முகங்களுடன் அருள்பாலிக்கும் சிவகிரி முத்து வேலாயுத சுவாமி கோயில் - Sivagiri Muthu Velayutha Swamy Temple is Blessed With Three Faces

ஈரோடு மாவட்டம் கோபியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் 9 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. முருகப்பெருமான் பல திருக்கரங்கள், பல திருமுகங்கள் என பல சன்னதிகளில் தோன்றினாலும்,...

Jan 19, 2025Read More →
Spirituality

2025 தைப்பூசம் தேதி நேரம் - அதிக முக்கியத்துவம் பெறும் தைப்பூசத் திருநாள் - 2025 Thaipoosam Date and Timings

தைப்பூசம் என்பது உலகெங்கும் உள்ள முருக பக்தர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். தைமாதம் பௌர்ணமியும் பூச நட்சத்திரமும் இணைந்து வரும் நாளே தைப்பூசமாகும். இந்த வருடம் தைப்பூசம் பி...

Jan 14, 2025Read More →
Spirituality

வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய திருத்தலம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர்- கோமதி அம்பாள் திருக்கோவில் - A Temple site that must be visited at least once in a lifetime

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் சங்கர நாராயணர் திருக்கோயில் அமைந்துள்ளது. கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி, அம்பாள் கோமதி அம்மன் ஆவாள். உக்கிர பாண்டியன் எனும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயில் மிகவு...

Jan 7, 2025Read More →
Spirituality

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை ஸ்தல வரலாறு - History of Tiruvannamalai Arunachaleswarar Temple

காசியில் இறப்பவருக்கு முக்தியும், திருவாரூரில் பிறப்பவருக்கு முக்தியும், சிதம்பரத்தை தரிசித்தவர்களுக்கு முக்தியும் கிடைக்கும். ஆனால் நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. பஞ்சபூத ஸ்தலங்களில் இ...

Jan 4, 2025Read More →
Spirituality

தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு பஞ்ச தீப வழிபாடு - Pancha Deepa Worship to Bhairava

சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒருவரான பைரவர் படைத்தல், பாதுகாத்தல், அழித்தல், மறைத்தல், அருள் செய்தல் ஆகிய ஐந்து பணிகளைச் செய்கிறார். எனவே இவரை ஐந்து தீபம் ஏற்றி வழிபடும் போது காலத்தால் தீர்க்க முடி...

Dec 28, 2024Read More →
Spirituality

சந்திராஷ்டமம் நாட்களில் தவிர்க்க வேண்டியவை - What is Chandrashtamam?

சந்திராஷ்டமம் என்றால் என்ன? அந்த நாட்களில் என்ன செய்ய கூடாது நமது ஜாதகத்தில் சந்திரனின் நிலையைப் பொருத்து நமது பிறந்த ராசி தீர்மானிக்கப்...

Dec 28, 2024Read More →
Spirituality

திதியை பிடித்தால் விதியை வெல்லலாம் - Information about Tithis

வணக்கம் நேயர்களே!! இன்றைய பதிவில் திதிகள் பற்றியும் அதன் அதிதேவதைகள் மற்றும் பலன்கள் பற்றி பார்ப்போம். திதி என்பது சூரியன்-சந்திரன் இருவருக்கும் இடையே வானத்தில் உள்ள தூரம் அல்லது பகுதியை...

Dec 28, 2024Read More →
Spirituality

புராதனச் சிறப்பு மிக்க, "தமிழகத்தின் எல்லோரா" எனப் புகழ்பெற்ற கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவில் - Kalugumalai Kalugasalamurthy Temple, famous as "Ellora of Tamil Nadu"

தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி - சங்கரன்கோவில் இடையில் அமைந்துள்ள கழுகுமலை எனும் ஊரில் ஆறுமுகக்கடவுளான முருகப்பெருமானுக்கு அர்பணிக்கப்பட்ட ஒரு குடைவரைக் கோயிலாகும். இக்கோயில் கோவில்பட்டியில...

Dec 27, 2024Read More →