கட்டுரைகள்
Articles — Spiritual, Parenting & Lifestyle
கந்தபெருமானே வழிபடும் சிவஸ்தலம் மற்றும் சிவபெருமான் கிளியாக சக்தியின் தோளில் அமர்ந்திருக்கும் சிறப்புமிக்க காத்ர சுந்தரேஸ்வரர் கோவில் – Lord Muruga is worshiped at Shivasthalam
வணக்கம் நேயர்களே!! கந்தபெருமானே வழிபடும் சிவஸ்தலம் மற்றும் சிவபெருமான் கிளியாக சக்தியின் தோளில் அமர்ந்திருக்கும் சிறப்புமிக்க காத்ர சுந்தரேஸ்வரர் கோவில் காத்ர சுந்தரேசுவரர் ஆலயம் மயிலாடுத...
சன்னதிக்குள் பெண்களை அனுமதிக்காத பிரம்மச்சர்ய கோலத்தில் கிடங்கூர் சுப்ரமணிய கோவில் - Gidankur Subramanya Temple where women are not allowed inside the shrine
வணக்கம் நேயர்களே!! இன்றைய பதிவில் நாம் காணவிருப்பது உலக மக்கள் அனைவருக்கும் தந்தையாக அருள்பாலிக்கும் முருகப்பெருமானுக்கு உலகம் முழுவதும் திருத்தலங்கள் உள்ளன. கேரளாவில் உள்ள ஒரு திருத்தலத்தில் பெண்க...
கந்தனென்று சொல்ல கவலை பறந்தோடிடும் கந்த சஷ்டி விரத முறைகள் மற்றும் பலன்கள் - Kanda Shashti Fasting Methods and Benefits
வணக்கம் நேயர்களே!! இன்றைய பதிவில் நாம் காணவிருப்பது முருகப்பெருமானுக்கு உகந்த கந்த சஷ்டி விரத முறைகள் மற்றும் பலன்கள் ஆகியவற்றைப் பார்க்கலாம். மனிதர்களின் பகை குணங்களாகிய காமம், வெகுளி, ஈ...
விளக்கு ஏற்றும் திசை, எண்ணெய் மற்றும் எந்த திரியில் ஏற்றினால் என்ன பலன்கள் - What are the benefits of lighting direction, oil and which wick?
வணக்கம் நேயர்களே!! இன்றைய பதிவில் நாம் காணவிருப்பது திருவிளக்கு எத்தனை முகம் ஏற்றினால் என்ன பலன்கள், எந்த திசையில் விளக்கு ஏற்றுவது, எந்த தெய்வத்திற்கு எந்த எண்ணெய் பயன்படுத்துவது, எந்த திரியில் ஏற...
வேடம் அணிந்து குலசை முத்தாரம்மன் கோவிலுக்குச் செல்வது ஏன்? - Why go to Kulasai Mutharamman temple in disguise?
வணக்கம் நேயர்களே!! இன்றைய பதிவில் நாம் காணவிருப்பது, உலகப் புகழ் பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாம் அறிந்ததே. இத்தல வரலாற்றை நாம் அதிகமாக கேள்வியுற்றிருப்போம். ஆனா...
குழந்தைகளைக் கல்வியில் சிறந்தவர்களாக விளங்கச் செய்யும் வித்யாரம்பம் - Vidyarambam makes children excel academically
சரஸ்வதி தேவி அறிவு மற்றும் ஞானத்தின் தெய்வமாகக் கருதப்படுகிறார். எனவே சரஸ்வதி தேவிக்கு வித்யாரம்பம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த விழா பொதுவாக நவராத்திரியின் கடைசி நாளான விஜயதசமி அன்று கொண்டாடப்படு...
உலகைக் காக்க அன்னை அவதரித்ததைக் கொண்டாடும் நவராத்திரி வழிபாடு மற்றும் கொலு வைப்பதன் முக்கியத்துவம் - Worship of Navratri and Importance of Golu
வணக்கம் நேயர்களே!! இன்றைய பதிவில் நாம் காணவிருப்பது அசுரனை அழித்து உலகைக் காக்க அன்னை அவதரித்ததை நினைவு கூறும் வகையில் நாம் கொண்டாடும் நவராத்திரி விழாவின் சிறப்புக்கள் மற்றும் நவராத்திரியில் கொலு வ...
திருவிளக்கு வழிபாட்டு முறைகள் மற்றும் தீபாராதனையின் சிறப்புகள் - Thiruvilakku Rituals and Highlights of Deeparathana
வணக்கம் நேயர்களே!! இன்றைய பதிவில் நாம் காணவிருப்பது வீட்டில் விளக்கேற்றி வழிபடும் முறைகள் மற்றும் தீபாராதனையின் சிறப்புகள் பற்றி பார்க்கலாம். தீப வழிபாட்டு</stro...
சிவபக்தியால் தெய்வப் பதவி அடைந்து, சிவபெருமானின் சொத்துக்களைக் காக்கும் சண்டிகேஸ்வரர் - Chandikeswarar who attains deity status and protects the properties of Lord Shiva
வணக்கம் நேயர்களே!! இன்றைய பதிவில் நாம் காணவிருப்பது சிவபக்தியால் தெய்வப்பதவி அடைந்த சண்டேசுவர நாயனார் எனப்படும் சண்டிகேஸ்வரரைப் பற்றி பார்க்கலாம். சிவபெருமானின் சொத்துக்களைப் பாதுகாக்கும்...
தலையெழுத்தை மாற்றி அமைக்கும் கந்தர் சஷ்டி கவசம் உருவான வரலாறு - History of Gandhar Shashti Kavasa
முருகப் பெருமானின் புகழைப் பாட ஆயிரம் நூல்கள் இருந்தாலும், பாலதேவராய சுவாமிகள் இயற்றிய கந்த சஷ்டி கவசம் இவற்றின் தனித்தன்மையால் வானுயர்ந்து நிற்கிறது.ஷ ஷஷ்டிகவசப் பாடல்கள் சுமார் 250 ஆண்ட...
தரித்திரம் நீங்கி இல்லத்தில் தெய்வசக்தி அதிகரிக்க மற்றும் குடும்பத்தில் அமைதி நிலவ - To Get rid of poverty and increase divine power in the home
கடைபிடிக்க வேண்டியவை *வீட்டில் காலை மாலை இரு வேளையிலும் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். * குடும்பத்தில்...
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வெள்ளை மற்றும் கருப்பு நிறமாக மாறும் அதிசய விநாயகர் திருத்தலம் - Miraculous Lord Ganesha who changes color every six months
இக்கோயில் தமிழ்நாட்டில் நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள கேரளபுரம் என்ற ஊரில் உள்ள ஒரு அதிசய விநாயகர் கோவில் ஆகும். நாகர்கோவிலில் இருந்து 14 கி.மீ தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து 40 கி.மீ தொலைவில...
