கட்டுரைகள்
Articles — Spiritual, Parenting & Lifestyle
பாவங்களைப் போக்கும் ரத சப்தமி விரதம் - சூரியனார் வழிபாடு - Ratha Saptami Worship
ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் அறிந்தோ அறியாமலோ பல பாவங்களைச் செய்கிறார்கள். இதற்குப் பரிகாரமாக கடைப்பிடிக்கப்படும் ஒரு விரதம் ரத சப்தமி விரதம். <di...
கந்த வேலுக்குக் காவடி எடுப்பது ஏன்? - Why take kavadi for Lord Murugan?
தைப்பூசம் என்பது முருகப் பெருமானின் மிக முக்கியமான வழிபாடாகும். தை மாதத்தில் பூச நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி நாளில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. தைப்பூச நாளில், அறுபடை வீடுகள் உட்பட அனை...
சித்தர்களுக்கு குருநாதராக மூன்று முகங்களுடன் அருள்பாலிக்கும் சிவகிரி முத்து வேலாயுத சுவாமி கோயில் - Sivagiri Muthu Velayutha Swamy Temple is Blessed With Three Faces
ஈரோடு மாவட்டம் கோபியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் 9 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. முருகப்பெருமான் பல திருக்கரங்கள், பல திருமுகங்கள் என பல சன்னதிகளில் தோன்றினாலும்,...
2025 தைப்பூசம் தேதி நேரம் - அதிக முக்கியத்துவம் பெறும் தைப்பூசத் திருநாள் - 2025 Thaipoosam Date and Timings
தைப்பூசம் என்பது உலகெங்கும் உள்ள முருக பக்தர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். தைமாதம் பௌர்ணமியும் பூச நட்சத்திரமும் இணைந்து வரும் நாளே தைப்பூசமாகும். இந்த வருடம் தைப்பூசம் பி...
வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய திருத்தலம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர்- கோமதி அம்பாள் திருக்கோவில் - A Temple site that must be visited at least once in a lifetime
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் சங்கர நாராயணர் திருக்கோயில் அமைந்துள்ளது. கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி, அம்பாள் கோமதி அம்மன் ஆவாள். உக்கிர பாண்டியன் எனும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயில் மிகவு...
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை ஸ்தல வரலாறு - History of Tiruvannamalai Arunachaleswarar Temple
காசியில் இறப்பவருக்கு முக்தியும், திருவாரூரில் பிறப்பவருக்கு முக்தியும், சிதம்பரத்தை தரிசித்தவர்களுக்கு முக்தியும் கிடைக்கும். ஆனால் நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. பஞ்சபூத ஸ்தலங்களில் இ...
தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு பஞ்ச தீப வழிபாடு - Pancha Deepa Worship to Bhairava
சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒருவரான பைரவர் படைத்தல், பாதுகாத்தல், அழித்தல், மறைத்தல், அருள் செய்தல் ஆகிய ஐந்து பணிகளைச் செய்கிறார். எனவே இவரை ஐந்து தீபம் ஏற்றி வழிபடும் போது காலத்தால் தீர்க்க முடி...
சந்திராஷ்டமம் நாட்களில் தவிர்க்க வேண்டியவை - What is Chandrashtamam?
சந்திராஷ்டமம் என்றால் என்ன? அந்த நாட்களில் என்ன செய்ய கூடாது நமது ஜாதகத்தில் சந்திரனின் நிலையைப் பொருத்து நமது பிறந்த ராசி தீர்மானிக்கப்...
திதியை பிடித்தால் விதியை வெல்லலாம் - Information about Tithis
வணக்கம் நேயர்களே!! இன்றைய பதிவில் திதிகள் பற்றியும் அதன் அதிதேவதைகள் மற்றும் பலன்கள் பற்றி பார்ப்போம். திதி என்பது சூரியன்-சந்திரன் இருவருக்கும் இடையே வானத்தில் உள்ள தூரம் அல்லது பகுதியை...
புராதனச் சிறப்பு மிக்க, "தமிழகத்தின் எல்லோரா" எனப் புகழ்பெற்ற கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவில் - Kalugumalai Kalugasalamurthy Temple, famous as "Ellora of Tamil Nadu"
தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி - சங்கரன்கோவில் இடையில் அமைந்துள்ள கழுகுமலை எனும் ஊரில் ஆறுமுகக்கடவுளான முருகப்பெருமானுக்கு அர்பணிக்கப்பட்ட ஒரு குடைவரைக் கோயிலாகும். இக்கோயில் கோவில்பட்டியில...
திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவிலின் மூலவர் விக்ரகம் வியர்க்கும் அதிசயம் Thiruchendur murugar temple Idol sweating miracle
திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவில் விக்ரகம் தினமும் வியர்க்குமாம் நம்ப முடிகிறதா? திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் மூலவர் சிலை எப்போதும் சூடாக இருக்கும். சூரபத்மனைக் கொல்ல முருக...
கோவில் மணியோசைக்குப் பின் இருக்கும் அறிவியலும் ஆன்மீகமும் – The Science and Spirituality behind the temple bell
நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் ஒரு அறிவியல் இருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது. இதற்கு சிறந்த உதாரணம் கோவிலில் நாம் அடிக்கும் மணி. கோவில் மணிக்கு பின்னால் மறைந்திருக்கும் அறிவிய...
