கட்டுரைகள்
Articles — Spiritual, Parenting & Lifestyle
மும்மூர்த்திகளுக்கும் மூத்தவளான முன்னுதித்த நங்கை அம்மன் - Munnuthittha Nangai Amman
நாகர்கோவிலில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் உள்ளது. கோயில் மூலவர் தாணுமாலயன் என்று அழைக்கப்படுகிறார். இது மும்மூர்த்திகளின் ஆலயம். தாணு சிவனையும், மால் திர...
பிரம்ம முகூர்த்த நேரத்தின் சிறப்பும் வழிபாடுகளும் – Brahma Mukurtha time specials and worships
நல்ல நேரம், முகூர்த்த நேரம் என்று ஒவ்வொரு நேரத்தையும் குறிப்பிட்டாலும், அதிகாலை நேரத்தை மட்டும் பிரம்ம முகூர்த்தம் என்று சொல்கிறோம். இதற்கு அறிவியல் காரணம் அதிகாலை 3 மணி முதல் 5.30 மணி வரை சூரியனின...
ஆச்சர்யங்கள் பல நிறைந்த விராலிமலை முருகன் கோவில் - Miracles of Viralimalai Murugan Temple
புதுக்கோட்டை மாவட்டம், மலைக்கோவிலான விராலிமலை முருகன் கோயில் மிகவும் சிறப்பு மிக்கது. 207 படிகள் கொண்ட இந்த மலையின் உச்சியில் முருகன் வள்ளி, தேவசேனா சமேதராக ஆறுமுகங்களுடன் மயில் மீது அமர்ந்து பக்தர...
கோவில் கோபுர உயரங்கள் பற்றிய தகவல்கள் - Information about temple tower heights
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்று சொல்வார்கள். கோ என்றால் இறைவன். புரம் என்றால் வசிப்பிடம் என்று பொருள். கோபுரம் என்பது இறைவனின் இருப்பிடம்...
28 ஆவது நட்சத்திரமான அபிஜித் பற்றிய தகவல்கள் -- Information about 28th star Abhijith
நமக்கு எல்லாம் அறியப்பட்ட 27 நட்சத்திரங்களில் இருபத்தி எட்டாவது நட்சத்திரம் இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது. அதுதான் அபிஜித் நட்சத்திரம். இந்த அபிஜித் நட்சத்திரம் உத்திராடத்திற்கும் திருவோணத்திற்கும் இ...
அண்ணாமலையாரின் அருளைப் பெறும் கார்த்திகைத் தீபத் திருநாளின் சிறப்பகள் - Highlights of Karthika Deepa Festival
வணக்கம் நேயர்களே!! இன்றைய பதிவில் நாம் காணவிருப்பது கார்த்திகைத் தீபத்திருநாளின் சிறப்புகளையும் திருவண்ணாமலையின் சிறப்புகளையும் காணலாம். கார்த்திகை மாதம் தமிழர்கள் வாழ்வில் தனி இடம் பெற்ற...
“மண் தோன்றிய போதே மங்கை தோன்றியது” எனும் சிறப்பு பெற்ற உலகின் முதல் சிவன் கோவில் – உத்திரகோசமங்கை - The world's first Shiva temple – Uttarakosamangai
வணக்கம் நேயர்களே!! இன்றைய பதிவில் நாம் காணவிருப்பது உலகில் முதலில் தோன்றிய கோவில் எனும் சிறப்பு பெற்ற உத்திரகோசமங்கை சிவன்கோவில் உலகில் முதலில் தோன்றிய கோவில் எனும் சிறப்பு பெற்ற கோவில் ர...
கடன், பிணி மற்றும் சத்ருக்களை அழிக்கும் சரபேஸ்வரர் வழிபாடு - Worship of Sarabheswarar who destroys debts and enemies
வணக்கம் நேயர்களே!! இன்றைய பதிவில் நாம் காணவிருப்பது கடன், பிணி மற்றும் சத்ருக்களை அழிக்கும் சரபேஸ்வரர் வழிபாடு. தசாவதாரங்களைப் போலவே பக்தன் பிரகலாதனுக்காக பகவான் விஷ்ணு எடுத்த அவதாரமே நரச...
கந்தபெருமானே வழிபடும் சிவஸ்தலம் மற்றும் சிவபெருமான் கிளியாக சக்தியின் தோளில் அமர்ந்திருக்கும் சிறப்புமிக்க காத்ர சுந்தரேஸ்வரர் கோவில் – Lord Muruga is worshiped at Shivasthalam
வணக்கம் நேயர்களே!! கந்தபெருமானே வழிபடும் சிவஸ்தலம் மற்றும் சிவபெருமான் கிளியாக சக்தியின் தோளில் அமர்ந்திருக்கும் சிறப்புமிக்க காத்ர சுந்தரேஸ்வரர் கோவில் காத்ர சுந்தரேசுவரர் ஆலயம் மயிலாடுத...
சன்னதிக்குள் பெண்களை அனுமதிக்காத பிரம்மச்சர்ய கோலத்தில் கிடங்கூர் சுப்ரமணிய கோவில் - Gidankur Subramanya Temple where women are not allowed inside the shrine
வணக்கம் நேயர்களே!! இன்றைய பதிவில் நாம் காணவிருப்பது உலக மக்கள் அனைவருக்கும் தந்தையாக அருள்பாலிக்கும் முருகப்பெருமானுக்கு உலகம் முழுவதும் திருத்தலங்கள் உள்ளன. கேரளாவில் உள்ள ஒரு திருத்தலத்தில் பெண்க...
கந்தனென்று சொல்ல கவலை பறந்தோடிடும் கந்த சஷ்டி விரத முறைகள் மற்றும் பலன்கள் - Kanda Shashti Fasting Methods and Benefits
வணக்கம் நேயர்களே!! இன்றைய பதிவில் நாம் காணவிருப்பது முருகப்பெருமானுக்கு உகந்த கந்த சஷ்டி விரத முறைகள் மற்றும் பலன்கள் ஆகியவற்றைப் பார்க்கலாம். மனிதர்களின் பகை குணங்களாகிய காமம், வெகுளி, ஈ...
விளக்கு ஏற்றும் திசை, எண்ணெய் மற்றும் எந்த திரியில் ஏற்றினால் என்ன பலன்கள் - What are the benefits of lighting direction, oil and which wick?
வணக்கம் நேயர்களே!! இன்றைய பதிவில் நாம் காணவிருப்பது திருவிளக்கு எத்தனை முகம் ஏற்றினால் என்ன பலன்கள், எந்த திசையில் விளக்கு ஏற்றுவது, எந்த தெய்வத்திற்கு எந்த எண்ணெய் பயன்படுத்துவது, எந்த திரியில் ஏற...
